கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!

வரலாறு காணாத வறட்சி மற்றும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீருக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி துனிசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நீரை தேக்கி வைக்க அணைகள் போன்றவை இல்லாததால்…

View More கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!

லண்டனில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி

பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி அவரது காதலரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனில் க்ளர்கென்வெல் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்திய…

View More லண்டனில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி