சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – சுமூக முடிவை எட்டிய பேச்சு வார்த்தை!

சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சுமூக முடிவை எட்டியுள்ளது!

View More சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – சுமூக முடிவை எட்டிய பேச்சு வார்த்தை!

சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் – 2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்!

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு ஊழியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

View More சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் – 2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்!

பதிவு செய்யப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் – சிபிஐ(எம்) பாராட்டு!

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டதையடுத்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

View More பதிவு செய்யப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் – சிபிஐ(எம்) பாராட்டு!
"Don't exaggerate Samsung labor issues" - #CITU appeals to Tomus Council!

“சாம்சங் தொழிலாளர் பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – #CITU -விற்கு தொமுச பேரவை வேண்டுகோள்!

சாம்சங் தொழிலாளர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வதை விட்டு பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும் சிஐடியுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.…

View More “சாம்சங் தொழிலாளர் பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – #CITU -விற்கு தொமுச பேரவை வேண்டுகோள்!
“Interests of Samsung company and workers must be ensured” - #CII and #FICCI report!

“சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும்” – #CII மற்றும் #FICCI அறிக்கை!

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காணும்படி இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) அறிக்கை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள…

View More “சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும்” – #CII மற்றும் #FICCI அறிக்கை!
"The Government of Tamil Nadu! Let the workers fight for their rights!” - Director #PaRanjith Condemned!

“தமிழக அரசே! உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” – இயக்குநர் #PaRanjith கண்டனம்!

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு இயக்குநர் பா. இரஞ்சித் ஆதரவு அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

View More “தமிழக அரசே! உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” – இயக்குநர் #PaRanjith கண்டனம்!
Arrested Samsung workers - Face-to-face meeting with #DMK alliance leaders!

கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!

சுங்குவார்சத்திரத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை திருமாவளவன், வன்னியரசு, முத்தரசன், பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகிய திமுக கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். கடந்த ஒரு மாதமாக CITU…

View More கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!
Arrest of #Samsung workers in the middle of the night... New move by the police when political party leaders were to meet!

நள்ளிரவில் #Samsung தொழிலாளர்கள் கைது… அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க இருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை என தகவல்!

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் இந்தியா…

View More நள்ளிரவில் #Samsung தொழிலாளர்கள் கைது… அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க இருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை என தகவல்!
“Samsung employees don't know why they are continuing their strike despite 7 talks” - Minister #TRBRajaa interview!

“7 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை எதற்காக தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை” – அமைச்சர் #TRBRajaa பேட்டி!

சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடத்தியும்,எதற்காக போராட்டத்தை தொடர்கிறார்கள் என தெரியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (அக். 8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More “7 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை எதற்காக தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை” – அமைச்சர் #TRBRajaa பேட்டி!
“A major turning point in Samsung issue..strike called off soon..” - Minister #TRBRajaa!

“சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்…” – அமைச்சர் #TRBRajaa!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்னையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.…

View More “சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்…” – அமைச்சர் #TRBRajaa!