சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு ஊழியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
View More சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் – 2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்!samsung
காஞ்சிபுரம் | ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!
ஸ்ரீபெரும்புத்தூர் அருகே செல்போன் கடையில் 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை! கைரேகை நிபுணர்களுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரேம் என்பவருக்கு சொந்தமான…
View More காஞ்சிபுரம் | ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!சாம்சங் தொழிற்சங்கம் பதிவு – 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது ஆறு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு…
View More சாம்சங் தொழிற்சங்கம் பதிவு – 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்… இந்தியாவில் அறிமுகம் செய்த #Samsung!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் மோதிரங்கள், தற்போது…
View More ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்… இந்தியாவில் அறிமுகம் செய்த #Samsung!39 நாட்களுக்கு பின் பணிக்குத் திரும்பிய #Samsung ஊழியர்கள்!
கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தசாம்சங் ஊழியர்கள், இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில்உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள்,…
View More 39 நாட்களுக்கு பின் பணிக்குத் திரும்பிய #Samsung ஊழியர்கள்!#samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!
காஞ்சிபுரம் கங்குவாசத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை…
View More #samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!“சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும்” – #CII மற்றும் #FICCI அறிக்கை!
சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காணும்படி இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) அறிக்கை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள…
View More “சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும்” – #CII மற்றும் #FICCI அறிக்கை!“தமிழக அரசே! உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” – இயக்குநர் #PaRanjith கண்டனம்!
சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு இயக்குநர் பா. இரஞ்சித் ஆதரவு அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
View More “தமிழக அரசே! உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” – இயக்குநர் #PaRanjith கண்டனம்!கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!
சுங்குவார்சத்திரத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை திருமாவளவன், வன்னியரசு, முத்தரசன், பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகிய திமுக கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். கடந்த ஒரு மாதமாக CITU…
View More கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!” #Samsung தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: “சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழ்நாடு…
View More ” #Samsung தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!