புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காளப்பட்டை அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ளது. இது புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.…
View More புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்Online exam
ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடு
ஆன்லைன் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி, கொரொனா பரவலை கருத்தில் கொண்டு, மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறை…
View More ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடுஅரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு
அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின் செய்தியாளர்…
View More அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வுஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: அமைச்சர் பொன்முடி
பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மாணவ…
View More ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: அமைச்சர் பொன்முடிமீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி
அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு,…
View More மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டிஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!
பொறியியல் மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மணிநேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்,…
View More ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!
கன்னியாகுமரியில் M.A மாணவர் ஒருவர் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த விழுந்தயம்பலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அரிசந்திரன்,தங்கம்மாள் தம்பதியரின்…
View More பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!