உயர்கல்வி உறுதித் திட்டம்; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கு இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை இந்த திட்டத்தின் வழியாக வழங்கப்படுகிறது. இந்த...