“‘காவல் உதவி’ ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்” – மாணவிகளுக்கு அமைச்சர் கோவி செழியன் அட்வைஸ்!

மாணவிகள் அனைவரும் ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவுரை வழங்கியுள்ளார். அண்ணா…

View More “‘காவல் உதவி’ ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்” – மாணவிகளுக்கு அமைச்சர் கோவி செழியன் அட்வைஸ்!

அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, சட்டவிரோதமாக மண் அள்ள…

View More அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை முதுகலை (கலை, அறிவியல்) படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடி

‘தமிழ்நாடு’ என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்பட்ட கருத்து, அது ஒன்றும் புதியதல்ல என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பூண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்கல்வி துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை…

View More ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடி

ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் -அமைச்சர் பொன்முடி

ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் என  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.  சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்…

View More ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் -அமைச்சர் பொன்முடி