பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

12 வருடங்களாகப் பட்டா கேட்டுப் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,…

View More பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

சீவலப்பேரி கொலை சம்பவம் – ஆட்சியரகத்தில் பலத்த பாதுகாப்பு

சீவலப்பேரியில் விவசாயி கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்தவர் மாயாண்டி(38). கால்நடை விவசாயியான இவர் நேற்று…

View More சீவலப்பேரி கொலை சம்பவம் – ஆட்சியரகத்தில் பலத்த பாதுகாப்பு

உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய விவாகரத்து பெற்ற மனைவி

உயிருடன் இருக்கும்போதே கணவர் இறந்ததாக கூறி இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்ற மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். காரைக்குடி அருகே உள்ள சந்திரசேகர் மற்றும் நதியாஸ்ரீ…

View More உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய விவாகரத்து பெற்ற மனைவி

ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழர்கள்; மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனு

சம்பளம் கேட்டால் கொளுத்திவிடுவதாகவும், துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுப்பதாகவும் சம்பளமின்றி ஓமன் நாட்டில் தவிக்கும்  தமிழர்களை மீட்க மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த…

View More ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழர்கள்; மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனு

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள்…

View More ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

குப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தை குப்பையே இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையில் வளர்ச்சி…

View More குப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேரு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம்…

View More இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்

பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, சீர்வரிசை பொருட்களை திருடிச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

View More சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்

கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பொருந்தாலூரை அடுத்த தெலுங்கப்பட்டியை சார்ந்தவர் மாரியாயி (வயது 65). இவர் அந்த…

View More கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி