தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை
நிறைவேற்றவில்லை. இதனைக் கண்டித்துப் பல்வேறு தரப்பு அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோஷங்கள்
எழுப்பினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடல்

Dinesh A

3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம்

Halley Karthik

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை

G SaravanaKumar