501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? என்று அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.

View More 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!

சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் – மதுரை அங்கன்வாடி பணியாளர் மீது அதிரடி நடவடிக்கை!

சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் தொடர்பாக மதுரை அங்கன்வாடி பணியாளர் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

View More சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் – மதுரை அங்கன்வாடி பணியாளர் மீது அதிரடி நடவடிக்கை!

அங்கன்வாடி சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி – மதுரையில் பரபரப்பு!

மதுரையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி இருந்தது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

View More அங்கன்வாடி சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி – மதுரையில் பரபரப்பு!

“தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2393 அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 28.7 கோடி ரூபாய் செலவில் 2393 அங்கன்வாடிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி சோமு எம்பி எழுப்பிய கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள்…

View More “தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2393 அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
Eggs given to children... employees lifted after taking photo - #Karnataka Govt action!

அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!

கர்நாடகா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை பரிமாறிவிட்டு, பின் ஊழியர்களே முட்டையை எடுத்துச்சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.…

View More அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பாக்கெட்டில் இறந்த பாம்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பொட்டலம்…

View More கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பாக்கெட்டில் இறந்த பாம்பு!

விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!

பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி…

View More விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்!

ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,…

View More பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்!

குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்வழிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள்…

View More குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோரா வைரஸ்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் விழிஞ்சம் பகுதியில் அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. டையேரியா எனப்படும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ரோட்டோ வைரஸை ஒத்த பண்புகளை…

View More கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோரா வைரஸ்