காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!

மாவட்ட ஆட்சியரை சந்தித்து,  மனு அளிக்க 75 கி.மீ. தொலைவில் உள்ள போலங்கிர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தற்கு 55 வயது பெண் இரண்டு நாட்களாக நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா…

View More காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!

இந்தியாவை அதிர வைத்த ஐடி ரெய்டு…50 வங்கி ஊழியர்கள், 40 இயந்திரங்கள் உதவியுடன் எண்ணப்பட்ட ரூ. 340 கோடி!

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து இதுவரை ரூ.340 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 50 வங்கி ஊழியர்களும், 40 பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கு ஓடிஸாவின் பிரபல மதுபான…

View More இந்தியாவை அதிர வைத்த ஐடி ரெய்டு…50 வங்கி ஊழியர்கள், 40 இயந்திரங்கள் உதவியுடன் எண்ணப்பட்ட ரூ. 340 கோடி!