பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த 2 தீட்சிதர்கள் கைது!

சிதம்பரத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயரில் போலிச் சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்த 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சரகம் மீதிகுடி – கோவிலாம் பூண்டி இடையே சாலையோரமாக…

View More பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த 2 தீட்சிதர்கள் கைது!

“பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

View More “பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!

சிதம்பரத்தில் திருமாவளவன் தங்கி இருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத்…

View More திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!

“நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

View More “நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

“பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…

View More “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தெலுங்கில் எப்போது வெளியாகிறது தெரியுமா?

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி, தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது. சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர்,  ஸ்ரீநாத் பாசி,  பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22…

View More ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தெலுங்கில் எப்போது வெளியாகிறது தெரியுமா?

“பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக இளைஞர்…

View More “பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

விசிக-வுக்கு கிடைத்தது பானை சின்னம்….! தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், …

View More விசிக-வுக்கு கிடைத்தது பானை சின்னம்….! தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!

அண்ணாமலையின் செயல்பாடு ரொம்ப மோசம்; தமிழகம் முழுவதும் பாஜக தோற்கும் – தடா பெரியசாமி பேட்டி!

அண்ணாமலையின் செயல்பாடு ரொம்ப மோசம் எனவும் தமிழகம் முழுவதுமே பாஜக தோற்கும் எனவும் அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக பாஜக பட்டியலின அணியின் மாநிலத் தலைவர் தடா பெரியசாமி,  மக்களவைத் தேர்தலில்…

View More அண்ணாமலையின் செயல்பாடு ரொம்ப மோசம்; தமிழகம் முழுவதும் பாஜக தோற்கும் – தடா பெரியசாமி பேட்டி!

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி…

View More வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!