சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணை நடைத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. …
View More விசாரணை குறித்து பொதுமக்களிடம் கருத்து – குவியும் மனுக்கள்Chidambaram
சிதம்பரம் நடராஜர் கோயில் நலன் மீது அக்கறை உள்ளதா? – அரசு அதிரடி முடிவு
சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக…
View More சிதம்பரம் நடராஜர் கோயில் நலன் மீது அக்கறை உள்ளதா? – அரசு அதிரடி முடிவு2வது நாள் ஆய்வுக்கும் ஒத்துழைக்க மறுத்த தீட்சிதர்கள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை விசாரணை குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்ட நிலையில், தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது…
View More 2வது நாள் ஆய்வுக்கும் ஒத்துழைக்க மறுத்த தீட்சிதர்கள்ப.சிதம்பரத்துக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு
தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்…
View More ப.சிதம்பரத்துக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடுகனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணை
சிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படி, கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்படுள்ளது. சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக…
View More கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணைஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு
சிதம்பரம் அருகே ஆபாசமாக படம் எடுத்து இளைஞர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமம் நடுப்பாளையம் தெருவை சேர்ந்தவர்…
View More ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்புதமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது; ப. சிதம்பரம்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை…
View More தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது; ப. சிதம்பரம்முதியவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை!
வீட்டில் தனியாக இருந்த முதியவரை மர்ம நபர்கள் சேர்ந்து முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ஜெயச்சந்திரன்.…
View More முதியவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை!ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்! – கே.எஸ்.அழகிரி
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை, தமிழக முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்…
View More ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்! – கே.எஸ்.அழகிரி
