பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த 2 தீட்சிதர்கள் கைது!
சிதம்பரத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயரில் போலிச் சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்த 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சரகம் மீதிகுடி – கோவிலாம் பூண்டி இடையே சாலையோரமாக...