விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!

மக்களவைத் தேர்தலில் விசிக சார்பில்,  சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் எம்.பி.யும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக  விடுதலை சிறுத்தைகள்…

View More விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!

சிதம்பரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா – ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

சிதம்பரத்தில் 3 வது நாளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரதம், குச்சிப்புடி, நாட்டிய நாடகம், உள்ளிட்ட நடனங்களை கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.  சிதம்பரத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த…

View More சிதம்பரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா – ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

“இந்திய பொருளாதாரம் நன்றாக இருப்பதாக சொல்லும் ஒரே நபர் பிரதமர் மோடிதான்” – ப.சிதம்பரம்!

“இந்திய பொருளாதாரத்தை 2 வரிகளில் சொல்லும் ஒரே நபர் மோடி தான்” என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு…

View More “இந்திய பொருளாதாரம் நன்றாக இருப்பதாக சொல்லும் ஒரே நபர் பிரதமர் மோடிதான்” – ப.சிதம்பரம்!

“திமுக – விசிக தொகுதி பங்கீடு நாளை முடிவடையும்!” – ரவிக்குமார் எம்.பி

திமுகவுடன் தொகுதி பங்கீடு நாளை முடிவடையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்…

View More “திமுக – விசிக தொகுதி பங்கீடு நாளை முடிவடையும்!” – ரவிக்குமார் எம்.பி

சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் – திருமாவளவன் பேட்டி!

‘என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்’  என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: சிதம்பரம்…

View More சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் – திருமாவளவன் பேட்டி!

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் எப்போது பேச்சு? கார்த்தி சிதம்பரம் தகவல்!

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தையை துவங்க உள்ளதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ்…

View More தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் எப்போது பேச்சு? கார்த்தி சிதம்பரம் தகவல்!

தொடரும் கனமழை – சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!

தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு  கனமழை பெய்ய…

View More தொடரும் கனமழை – சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!

“விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள்,  மனிதனுக்கு நல்லது செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் எடுக்க மறுப்பது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு…

View More “விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் – ப.சிதம்பரம்!

மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு படிப்பதுபோல் படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா…

View More மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் – ப.சிதம்பரம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று தேர் திருவிழா கோலாகல நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 18 ஆம்…

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!