ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை

ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலை சேர்ந்த10 பேரை சென்னை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சென்னை பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி…

View More ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை

‘ஈ’ படம் பாணியில் நடந்த நகை திருட்டு: ஒருவர் கைது

அம்மாவுக்கு அறுவை சீகிச்சை என கூறி போலி நகைகளை, தங்க நகைகளாக அடகுவைத்து ஏமாற்றிய நபரை புதுவண்ணாரப்பேட்டை போலிசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைமறைவான இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் சினிமாவில்…

View More ‘ஈ’ படம் பாணியில் நடந்த நகை திருட்டு: ஒருவர் கைது

மோசடிகளில் சிக்கி பொதுமக்கள் இழந்த ரூ.95 கோடி பணம் மீட்பு: சென்னை காவல்துறை அதிரடி

2022 – ஆம் ஆண்டில் மட்டும் மோசடிகளில் சிக்கி பொதுமக்கள் இழந்த 95 கோடியே 85லட்சத்து 49 ஆயிரத்து 715 ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக சென்னை காவல்துறை அளித்த…

View More மோசடிகளில் சிக்கி பொதுமக்கள் இழந்த ரூ.95 கோடி பணம் மீட்பு: சென்னை காவல்துறை அதிரடி

போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதத்தை தபால் நிலையங்கள் உள்ளிட்ட 5 வகைகளில் செலுத்தலாம்.. அது எப்படி என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.…

View More போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும்…

View More தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமதுஅல்டாப்(25) சென்னை முத்தாப்புதுப்பேட்டை பகுதியில் தங்கி போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில்  வேலை…

View More இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்

காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை

நமது நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் யார் யாருக்கெல்லாம் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்…

View More காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை

ரூட் தல, பஸ் டே பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாணவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

View More ரூட் தல, பஸ் டே பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாணவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி விவகாரம்; சென்னை போலீஸ் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு சமூக வலைதளங்களில் போராட அழைப்பு விடுப்பவர்களுக்கு சென்னை காவல் துறையினர் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது…

View More கள்ளக்குறிச்சி விவகாரம்; சென்னை போலீஸ் எச்சரிக்கை

மாட்டுக்கறி குறித்து சர்ச்சை: பதிவை நீக்கிய சென்னை மாநகர காவல் துறை

மாட்டுக்கறி தொடர்பான டுவிட்டர் பதிவு “தேவையற்ற பதிவு” என சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்யத் தொடங்கினார். அதையடுத்து, தனது…

View More மாட்டுக்கறி குறித்து சர்ச்சை: பதிவை நீக்கிய சென்னை மாநகர காவல் துறை