காவல்துறை சார்பில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
View More ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!Police Quarters
சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… காவலர் குடியிருப்பில் சிறுவனை கடித்த நாய்!
சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள், காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவனை நாய் கடித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் அஸ்வந்த் பள்ளி விடுமுறையை…
View More சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… காவலர் குடியிருப்பில் சிறுவனை கடித்த நாய்!தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத…
View More தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை
நமது நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் யார் யாருக்கெல்லாம் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்…
View More காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை