இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமதுஅல்டாப்(25) சென்னை முத்தாப்புதுப்பேட்டை பகுதியில் தங்கி போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில்  வேலை…

View More இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெசவாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் கோபிநாதன். சென்னை மயிலாப்பூரைச்…

View More நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்

IT அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரை அடுத்த வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சாலை காண்டிராக்டராக…

View More IT அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

லட்சக்கணக்கில் பண மோசடி; முகநூல் பழக்கத்தால் விபரீதம்

முகநூல் பழக்கத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் இளைஞர் ஒருவர். அவரை ஏமாற்றிய ஜகஜாலகில்லாடி யார்? போலீசிடம் சிக்கியது எப்படி? விரிவாக பார்க்கலாம். கேட்கும் நமக்கே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் இந்த மிரட்டலுக்குக் காரணம் பேஸ்புக்…

View More லட்சக்கணக்கில் பண மோசடி; முகநூல் பழக்கத்தால் விபரீதம்

காவலர்களை குறிவைத்து மோசடி செய்த இளம்பெண் கைது

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். ஜனவரி 27ம் தேதி பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில், ஆவடியை…

View More காவலர்களை குறிவைத்து மோசடி செய்த இளம்பெண் கைது

போலி ஆப்கள்; மக்களே உஷார்

Google pay, phonepe, paytm ஆகிய ஆப்கள் மூலம் UPI பேமண்ட் செய்வதைப் போன்ற போலி ஆப்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. போலி ஆப்கள் மூலம் ஏமாறாமல், வணிகர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று…

View More போலி ஆப்கள்; மக்களே உஷார்

விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது

மேட்ரிமோனி மூலம் விவாகரத்தான பெண்களிடம் பணமோசடி செய்த நைஜீரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அவரை…

View More விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது

’எங்ககிட்ட ஆதாரம் இருக்கு’: நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்

நடிகர் ஆர்யா பணமோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யா, சமூக வலைதளம் மூலமாக தன்னிடம் பழகி 70 லட்ச ரூபாய் மோசடி செய்த தாக ஜெர்மனியைச்…

View More ’எங்ககிட்ட ஆதாரம் இருக்கு’: நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்