சென்னையில் தனியார் வங்கியில் கொள்ளை-காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் அந்த வங்கியில் ஏற்கனவே பணிபுரிந்த நபர், நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை காவல் துறையினர் கைது…

View More சென்னையில் தனியார் வங்கியில் கொள்ளை-காவல் ஆணையர் விளக்கம்

ஜெய்பீம் பட விவகாரம்-காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜெய்பீம் திரைப்படத்தின் கதை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறியும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

View More ஜெய்பீம் பட விவகாரம்-காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ரூட் தல, பஸ் டே பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாணவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

View More ரூட் தல, பஸ் டே பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாணவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதமா? காவல் ஆணையர் விளக்கம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் பில்லரில் அதிக வாகன ஒலி எழுப்புவது…

View More ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதமா? காவல் ஆணையர் விளக்கம்

விசாரணை கைதி மரணம்: காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

சென்னையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம்…

View More விசாரணை கைதி மரணம்: காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்

ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

View More ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மேலும் நான்கு பேர் உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஹரியானவில் இருப்பதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் ரவுண்டானவில் நவீன…

View More ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்

இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

சென்னை பாடியில் இளைஞரை ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாடி புதுநகர் பகுதியில் 2வது தெருவைச்…

View More இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

இரவு நேர ஊரடங்கில் கண்ணியமாக பேசுங்கள் : போலீசாருக்கு காவல் ஆணையர் அறிவுரை!

இரவு முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலமாக காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு  நேற்று முதல் தொடங்கியது. இதனால் பேருந்துகள் முன்கூட்டிய திட்டமிடுதலுடன் இயக்கப்பட்டது. சென்னையில் மட்டும் இரவு ஊரடங்கின் போது  2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்…

View More இரவு நேர ஊரடங்கில் கண்ணியமாக பேசுங்கள் : போலீசாருக்கு காவல் ஆணையர் அறிவுரை!

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள செம்பியம் காவலர்…

View More தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!