கோவை மாநகரில் சிக்னலுக்கு ‘குட்பை’..! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

கோவை மாநகரில் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, மாநகர காவல்துறை அறிமுகப்படுத்திய யு டர்ன் திட்டத்தால் வாகனங்கள் நெரிசலின்றி சீராக சென்று வருகின்றன. காவல் ஆணையரின் இத்திட்டத்துக்கு வாகன ஓட்டிகள் மத்தியில்…

View More கோவை மாநகரில் சிக்னலுக்கு ‘குட்பை’..! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதத்தை தபால் நிலையங்கள் உள்ளிட்ட 5 வகைகளில் செலுத்தலாம்.. அது எப்படி என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.…

View More போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனோ பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தன. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க…

View More மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!