ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை

ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலை சேர்ந்த10 பேரை சென்னை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சென்னை பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி…

View More ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை

போதைக்கு அடிமையான இளைஞர்கள்; நல்வழிப்படுத்திய காவல் கண்காணிப்பாளர்

போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்திய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்திற்கு பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.  இன்றைய இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறது. இதனை…

View More போதைக்கு அடிமையான இளைஞர்கள்; நல்வழிப்படுத்திய காவல் கண்காணிப்பாளர்

போதை பொருளை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

போதைபொருளை ஒழிக்க தன்னார்வலர் இயக்கங்களுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். போதை இல்லா பாதை இயக்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அக்டோபர் 2…

View More போதை பொருளை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

30 ரூபாய்க்காக கொலை செய்த நபர்!

மதுரையில் மது அருந்த 80 ரூபாய் பணம் தராத கோவத்தில் இருவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சதிஸ்குமார்  என்ற இளைஞர் மது அருந்துவதற்காக…

View More 30 ரூபாய்க்காக கொலை செய்த நபர்!

‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 1,050 மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7 தமிழ் அன்பு…

View More ‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!

புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்?

புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  போதைப்பழக்கத்திற்கு இன்றைய இளைஞர்கள் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இதனால் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்…

View More புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்?

சந்தோஷத்திற்கு குடித்தேன்; விடுபட முடியாமல் தவித்தேன்

சந்தோஷத்திற்காக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பின்பு அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்ததாக குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட சிவகுமார் என்பவர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.  குடிப்பழக்கத்திற்கு இன்றைய இளைஞர்கள் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இதனால் இன்றைய…

View More சந்தோஷத்திற்கு குடித்தேன்; விடுபட முடியாமல் தவித்தேன்

சிக்கன் 65ல மசாலா பத்தல; சமையல் மாஸ்டரை தாக்கிய 4 பேர் கைது

கஞ்சா போதையில் சிக்கன் 65க்கு மசாலா குறைவாக இருந்ததாக கூறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை,  தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் அகரம் செல்லும்…

View More சிக்கன் 65ல மசாலா பத்தல; சமையல் மாஸ்டரை தாக்கிய 4 பேர் கைது