“கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காகவே… யாரும் தாக்கப்பட்டதாக தெரியவில்லை” – தவெக குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்!

சென்னை வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற தவெக நிர்வாகிகளை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, பெருநகர சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

View More “கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காகவே… யாரும் தாக்கப்பட்டதாக தெரியவில்லை” – தவெக குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்!
Increasing FedEx, TRAI Cybercrime Scams - Awareness Video Released by #GCP !

அதிகரிக்கும் FedEx, TRAI சைபர் மோசடிகள் – #GCP வெளியிட்ட யோகிபாபுவின் விழிப்புணர்வு வீடியோ!

FedEx, TRAI மோசடி குறித்த நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சைபர் கிரைம் மோசடி கும்பல் தொடர்ந்து முதியவர்களை…

View More அதிகரிக்கும் FedEx, TRAI சைபர் மோசடிகள் – #GCP வெளியிட்ட யோகிபாபுவின் விழிப்புணர்வு வீடியோ!
awareness video, posted , social media ,Chennai Metropolitan Police

போலி செய்திகள் குறித்து #Awarness வீடியோ – சென்னை பெருநகர காவல் துறை விழிப்புணர்வு!

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் போலி செய்திகள் குறித்துவிழிப்புணர்வு காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு…

View More போலி செய்திகள் குறித்து #Awarness வீடியோ – சென்னை பெருநகர காவல் துறை விழிப்புணர்வு!

ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள்! – சென்னை பெருநகர காவல்துறை அறிமுகம்!

தப்பிய ஒடிய குற்றவாளிகளை பிடிக்கும் ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் கருவியை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை பெருநகர காவல்துறை ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகளை பிடிப்பதற்கும், …

View More ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள்! – சென்னை பெருநகர காவல்துறை அறிமுகம்!

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் மூலமாக நாட சென்னை காவல்துறைக்கு மெயில் நிறுவனம் பதில்!

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பிய நிலையில், இண்டர்போல் மூலமாக நாட வேண்டும் என மெயில் நிறுவனம் பதில் கடிதம் அளித்துள்ளது.…

View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் மூலமாக நாட சென்னை காவல்துறைக்கு மெயில் நிறுவனம் பதில்!

சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னையில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பால்,  குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை…

View More சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள், சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்!!

முதல்முறையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அதே கல்வி நிறுவனங்களில் படிக்க பறவை திட்டம் மூலம் உதவி செய்து சென்னை காவல்துறை ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. சென்னை…

View More முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள், சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்!!

மாட்டுக்கறி குறித்து சர்ச்சை: பதிவை நீக்கிய சென்னை மாநகர காவல் துறை

மாட்டுக்கறி தொடர்பான டுவிட்டர் பதிவு “தேவையற்ற பதிவு” என சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்யத் தொடங்கினார். அதையடுத்து, தனது…

View More மாட்டுக்கறி குறித்து சர்ச்சை: பதிவை நீக்கிய சென்னை மாநகர காவல் துறை