‘சைக்ளோத்தான் 2024’ போட்டியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் தமிழக…
View More சைக்ளோத்தான் போட்டியை முன்னிட்டு #Chennai கிழக்கு கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்!chengalpattu
சிகாகோவில் 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் கையெழுத்து!
சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.…
View More சிகாகோவில் 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் கையெழுத்து!சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை : 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்!
சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :…
View More சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை : 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்!தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளின் மேல் ஒரு…
View More தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
ரயிலில் பயணிப்போரின் சிரமத்தை கவனத்தில் கொண்டு 2 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து ஆக.13,…
View More ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின்…
View More தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்புசெங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் ரூ.30 லட்சம், 500 கிராம் தங்கம் பறிமுதல்! ஒருவர் கைது!
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 30 லட்சம் ரூபாய் ரொக்கம் 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர்…
View More செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் ரூ.30 லட்சம், 500 கிராம் தங்கம் பறிமுதல்! ஒருவர் கைது!சென்னை – காலையில் வாட்டி வதைத்த 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்! இரவில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை!
சென்னையில் இன்று காலை முதலே 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டிவந்த நிலையில், இரவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. நண்பகலில்…
View More சென்னை – காலையில் வாட்டி வதைத்த 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்! இரவில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை!தாம்பரம் அருகே இருவர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!
தாம்பரம் அருகே பெருங்களத்தூர் குண்டுமேடு சுடுகாட்டில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் குண்டு மேடு பகுதியில்…
View More தாம்பரம் அருகே இருவர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!கைகளை கட்டிக்கொண்டு 28 மீட்டரை 1:59 நிமிடத்தில் நீந்திய 5வயது சிறுவன் – உலக சாதனை படைத்து அசத்தல்!
சென்னை அருகே பின்புறம் கைகளை கட்டி கொண்டு 28 மீட்டர் தூரத்தை 1:59 நிமிடத்தில் நீந்தி 5 வயது சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியை சேர்ந்த ஐடி…
View More கைகளை கட்டிக்கொண்டு 28 மீட்டரை 1:59 நிமிடத்தில் நீந்திய 5வயது சிறுவன் – உலக சாதனை படைத்து அசத்தல்!