நடுவானில் இயந்திர கோளாறு – அவரசமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.

View More நடுவானில் இயந்திர கோளாறு – அவரசமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

கேரளாவில் மத்திய உளவுத்துறை பெண் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மத்திய உளவு துறை பெண் அதிகாரி மேகா (24) சாக்கை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு..

View More கேரளாவில் மத்திய உளவுத்துறை பெண் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!

“வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு” – தெற்கு ரயில்வே அறிவிப்பு !

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More “வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு” – தெற்கு ரயில்வே அறிவிப்பு !

நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு இன்று காலை 7.30…

View More நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின்…

View More தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

ரயில் பயணிகள் கவனத்திற்கு! மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!

மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் அவ்வழித் தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பொறியியல்…

View More ரயில் பயணிகள் கவனத்திற்கு! மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!

கேரளாவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் பலி!

கேரளாவில் அதிகளவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் உயிரிழந்தன.  கேரளா மாநிலம் கொல்லம் அருகே வட்டப்பாரா என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஹசபுல்லா.  இவர் மாட்டுப்பண்ணை நடத்தி வருவதுடன்,  பால் விநியோகமும் செய்து வருகிறார். …

View More கேரளாவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் பலி!

கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘India Today’ பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர் ஈபி ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாதாக பரவி வரும் தகவல்…

View More கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாரா? உண்மை என்ன?

கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி: ஆசிரமத்தில் விட்டுச்சென்ற கடத்தல் கும்பல்…

கேரள மாநிலத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை 21 மணி  நேரத்திற்கு பின், கொல்லம் ஆசிரமம் அருகே விட்டு விட்டு  மர்ம கும்பல் தப்பி ஓடியது. கேரள மாநிலம்,  கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த…

View More கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி: ஆசிரமத்தில் விட்டுச்சென்ற கடத்தல் கும்பல்…

6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!

படுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஹூலா ஹூப் (hula hoop) வளையத்தை ஒரு நிமிடத்தில் 297 முறை சுற்றி, 6ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி தீக்-ஷிதா,…

View More 6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!