குளிர்சாதன வசதி கொண்ட சென்னை புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.
View More இனி குளுகுளு பயணம்… சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!chengalpattu
தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
View More தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!“தர்மேந்திர பிரதான் பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த தமிழ்நாடு எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தர்மேந்திர பிரதான் பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!செங்கல்பட்டில் ரூ.497 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.497.06 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
View More செங்கல்பட்டில் ரூ.497 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்!அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!#Vandalur | மேம்பாலம் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து – வேடிக்கை பார்த்ததால் நேர்ந்த விபரீதம்!
வண்டலூர் மேம்பாலத்தின் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வண்டலூர் மேம்பாலம் மீது வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத…
View More #Vandalur | மேம்பாலம் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து – வேடிக்கை பார்த்ததால் நேர்ந்த விபரீதம்!உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!
உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 23-ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் கடந்த2 ஆண்டுகளாக நடைபெறுவது வழக்கம். அந்த…
View More உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ #Christmas கேக் தயாரிக்கும் பணி துவக்கம்!
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரதில் உள்ள கால்டன் சமுத்ரா தனியார்நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது. …
View More பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ #Christmas கேக் தயாரிக்கும் பணி துவக்கம்!#Pallavaram அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு – தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்பு!
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதியில் பதுங்கி இருந்த 10 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு – வடமேற்கு…
View More #Pallavaram அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு – தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்பு!#RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஏற்கனவே 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு…
View More #RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!