பிற்பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – குடையை மறக்காதீங்க..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

View More பிற்பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – குடையை மறக்காதீங்க..

சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.…

View More சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழ…

View More மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே நடைபெற்ற கொடூர கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், கார் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்…

View More மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை மாற்றம்!

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகா் ரயில்கள் நாளை (மே 12) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “செங்கல்பட்டு ரயில்…

View More சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை மாற்றம்!

விடுமுறை முடிந்து சென்னை நோக்கி வரும் மக்கள் | திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்களால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதற்காக சென்னை…

View More விடுமுறை முடிந்து சென்னை நோக்கி வரும் மக்கள் | திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன.  பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம்…

View More பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் 2 ஏசி மின்சார ரயில்கள் இயக்க திட்டம்!

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு ஏசி மின்சார ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப்…

View More சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் 2 ஏசி மின்சார ரயில்கள் இயக்க திட்டம்!

தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி – படிக்கட்டில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று…

View More தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி – படிக்கட்டில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்… அலைமோதிய ரசிகர் கூட்டம்.. 

செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்ற போது பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் குவிந்தனர். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான 3-வது திரைப்படம் லால் சலாம். …

View More திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்… அலைமோதிய ரசிகர் கூட்டம்..