Vandalur | 5 vehicles collided on the flyover in a row - accident happened because of fun!

#Vandalur | மேம்பாலம் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து – வேடிக்கை பார்த்ததால் நேர்ந்த விபரீதம்!

வண்டலூர் மேம்பாலத்தின் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வண்டலூர் மேம்பாலம் மீது வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத…

View More #Vandalur | மேம்பாலம் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து – வேடிக்கை பார்த்ததால் நேர்ந்த விபரீதம்!

வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில்…

View More வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!

வண்டலூர் பூங்கா பாரமரிப்பு பணி காரணமாக நாளை பூங்கா மூடப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!

சென்னையில் மனநலம் பாதித்த இளைஞர் பேருந்து இயக்கியதால் பரபரப்பு!

சென்னையில் மாநகர பேருந்தை இயக்கிய மனநலம் பாதித்த இளைஞரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூரில் இருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு இன்று (நவ.29) மாநகர பேருந்து 21G வந்தது. பேருந்து ஓட்டுனர் இளங்கோவனும்,  நடத்துனர்…

View More சென்னையில் மனநலம் பாதித்த இளைஞர் பேருந்து இயக்கியதால் பரபரப்பு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல் போல் தேங்கிய மழைநீர்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல்போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு 8 மணி முதல் பல்வேறு இடங்களில் மழை…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல் போல் தேங்கிய மழைநீர்!

யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவர்கள்!

சென்னையை அடுத்த வண்டலூரில் அனாஹாட யோகா பயிற்சி பள்ளி சார்பில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 55 மாணவ மாணவிகள் தொடர்ந்து இருபது நிமிடம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளனர். சென்னையை அடுத்த…

View More யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவர்கள்!

கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதையுடன் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம்

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை ரயில் நிலையத்துடன் இணைக்க ஆகாய நடைபாதை அமைக்க சென்னை போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னை: கிளாம்பாக்கத்தில் திறக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து…

View More கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதையுடன் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம்