ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை சரிவு! அக்னிபத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை!

இந்திய ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதால், ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரா்களின் விகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு…

View More ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை சரிவு! அக்னிபத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை!

பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு – மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில்  16 மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு ராணுவத்திற்கு வீரர்களை…

View More பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு – மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

அக்னிபாத் திட்டம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களைத் தேர்வு…

View More அக்னிபாத் திட்டம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணியாற்றும் வகையில் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை கடந்த…

View More ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி

அக்னிபாத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது – அர்ஜுன் சம்பத்

அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இன்று நாகர்கோவில்…

View More அக்னிபாத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது – அர்ஜுன் சம்பத்

மின்சார சட்ட மசோதா; இலவச மின்சார திட்டத்திற்கு பாதிப்பில்லை- எல்.முருகன்

அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய…

View More மின்சார சட்ட மசோதா; இலவச மின்சார திட்டத்திற்கு பாதிப்பில்லை- எல்.முருகன்

அக்னிபாத்: பிரதமர் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை – ராகுல்காந்தி சாடல்

அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடி ஆய்வகத்தின் புதிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள்…

View More அக்னிபாத்: பிரதமர் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை – ராகுல்காந்தி சாடல்

ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,600 பேர் கைது-மக்களவையில் தகவல்

“அக்னிபாத் திட்டம்” அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது. அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் ரயில்கள்…

View More ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,600 பேர் கைது-மக்களவையில் தகவல்

இந்திய ராணுவத்தை எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் – ஜி.கே.வாசன்

இந்திய ராணுவத்தையும் அவர்களின் திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…

View More இந்திய ராணுவத்தை எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் – ஜி.கே.வாசன்

“அக்னிபாத் – பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”

அக்னிபாத் திட்டம் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.   மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு…

View More “அக்னிபாத் – பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”