“மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்” – திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தல்!

“விதிகளுக்குப் புறம்பாக புதிய மருந்து சோதனைகளைச் செய்தும், முழுமையான சோதனைகளைச் செய்யாமலும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”…

View More “மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்” – திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தல்!

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி – மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

“மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்யும் மத்திய அரசுக்கு எனது கண்டனம்” என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை…

View More அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி – மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மத்திய அரசு வேலைகள் பற்றி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மதுரை எம்.பி. வெங்கடேசன்!

மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ள இரண்டு தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில்…

View More மத்திய அரசு வேலைகள் பற்றி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மதுரை எம்.பி. வெங்கடேசன்!

நீட் தேர்வு முறைகேடு வழக்கு – விசாரணை ஜூலை 18க்கு ஒத்திவைப்பு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இதனைத்தொடந்து இத்தேர்விற்கான…

View More நீட் தேர்வு முறைகேடு வழக்கு – விசாரணை ஜூலை 18க்கு ஒத்திவைப்பு!

உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.98 லட்சம் வழங்கியதா? குடும்பத்தினர் கூறுவது என்ன? 

உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறிய நிலையில், உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்தினர், தங்களுக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்தோ, ராணுவத்திலிருந்தோ இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.…

View More உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.98 லட்சம் வழங்கியதா? குடும்பத்தினர் கூறுவது என்ன? 

“நீட் தீர்மானத்தை விஜய் ஆதரித்து இருக்கிறார்.. He is on the line..” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

நீட் தீர்மானம் குறித்த நடவடிக்கைக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது…

View More “நீட் தீர்மானத்தை விஜய் ஆதரித்து இருக்கிறார்.. He is on the line..” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம்…

View More நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர்…

View More சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க,  தேர்வுகள் வெளிப்படையாக, மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு…

View More நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!

டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் யமுனை ஆற்றில் இருக்கக்கூடிய தண்ணீர் பங்கீட்டை சீர் செய்ய வலியுறுத்தி அமைச்சர் அதிஷி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.   அந்த…

View More தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!