உத்தர பிரதேச மாநிலத்தின் மஹா கும்பமேளாவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தாரா? – Fact Check

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் சடங்கு குளியலுக்கு அரசு செலவழித்ததை பிரியங்கா காந்தி விமர்சித்ததாக பதிவுகள் வைரலானது.

View More உத்தர பிரதேச மாநிலத்தின் மஹா கும்பமேளாவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தாரா? – Fact Check

“இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. சம்மேளனம் கலைக்கப்படவில்லை, அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். …

View More “இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

“தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கம் நடக்கும்!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு…

View More “தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கம் நடக்கும்!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

” 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி

”70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார்”  என தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி எழுபியுள்ளார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு…

View More ” 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி

“பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை என  காங்கிரஸ் பொதுச்செயலாளார்  பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஐஐடி மாணவி ஒருவர் அவர் பயிலும் வாரணாசி ஐஐடி வளாகத்தில்…

View More “பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

சத்தீஸ்கரில் காங்கிரஸ் வென்றால் மானிய விலையில் சிலிண்டர், இலவச மின்சாரம் – பிரியங்கா காந்தி அறிவிப்பு!!

சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலையொட்டி மானிய விலையில் சிலிண்டர், சுயஉதவி குழுக்களுக்கு கடன், இலவச மின்சாரம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில்…

View More சத்தீஸ்கரில் காங்கிரஸ் வென்றால் மானிய விலையில் சிலிண்டர், இலவச மின்சாரம் – பிரியங்கா காந்தி அறிவிப்பு!!

ராஜஸ்தான் தேர்தல் : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500  போன்ற அதிரடி அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும்…

View More ராஜஸ்தான் தேர்தல் : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்

பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

சோனியா காந்திக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு காங்கிரஸை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை சோனியா காந்தி உள்பட காங்கிரஸ்…

View More பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பிரியங்கா காந்தி சூசகம்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தாம் தான் என பிரியங்கா காந்தி சூசகமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில்…

View More உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பிரியங்கா காந்தி சூசகம்

பிரதமரை விமர்சித்த ப்ரியங்கா காந்தி

வாரணாசி தொகுதியில் நடைபெற்ற கிசான் நியாய் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரின் ரோஹானியா பகுதியில் வைத்து ‘கிசான் நியாய்’ பேரணி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…

View More பிரதமரை விமர்சித்த ப்ரியங்கா காந்தி