தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அரசின் காவல்துறை விஜயவாடாவில் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆஷா பணியாளர்களை செய்ததாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More ‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?TDP
ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?
This News Fact Checked by ‘FACTLY’ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பற்றி கேள்வி கேட்டபோது, மன உளைச்சலில் எழுந்து சென்றுவிட்டார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?“தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu !
தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். இவ்விழா மேடையில் பேசிய அவர், “தென்னிந்தியாவில்…
View More “தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu !#AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் ராஜிநாமா செய்து தெலுங்கு தேசம் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவுக்கு மாநிலங்களைவையில் மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கடந்த 2019 சட்டமன்ற…
View More #AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!
தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அண்ணா ( என்.டி.ஆர்) உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அம்மா உணவகங்கள் செயல்படுவது போல், ஆந்திராவில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு…
View More ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், அவரது பேரனும் 9 வயதில் கோடீஸ்வரனாகி இருப்பது தெரியவந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர…
View More 9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!
ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண், விழா மேடையில் தனது அண்ணனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி…
View More ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!“அமராவதியே ஆந்திராவின் தலைநகர்…” – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
“அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள…
View More “அமராவதியே ஆந்திராவின் தலைநகர்…” – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!“கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) தேசிய…
View More “கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!