இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து: 2 வயதுக் குழந்தை பலி, 8 பேர் மாயம்!

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம் பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது.  துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் படகு புறப்பட்டுள்ளது.  லம்பேடுசா…

View More இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து: 2 வயதுக் குழந்தை பலி, 8 பேர் மாயம்!

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

விசாகப்பட்டிணம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் பத்து நாட்கள் உணவு இல்லாமல் தவித்த காசிமேடு மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காசிமேடு மீனவர்கள் 10 பேர் கடந்த 24 ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக…

View More படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

சர்வதேச படகு போட்டி; ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி கோவை மாணவர்கள் அசத்தல்!

ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டியில் பங்கேற்க உள்ள கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி அசத்தியுள்ளனர். உலகம் முழுவதும் அதிகப்படியான ஏற்றுமதி, இறக்குமதி…

View More சர்வதேச படகு போட்டி; ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி கோவை மாணவர்கள் அசத்தல்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை காரைக்கால் படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த…

View More இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று; படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம்

ராமேஸ்வரத்தில் நள்ளிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி படகுகள் சேதமடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஈடுபட்டு…

View More ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று; படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம்

நாகை : குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10…

View More நாகை : குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு

மழை நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு உதவிட; ரிமோட் படகு அறிமுகம்

சென்னையில் குளம் போல் மழை நீர் தேங்கிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியே வர முடியாத மக்களுக்கு, உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக ரிமோட் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக…

View More மழை நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு உதவிட; ரிமோட் படகு அறிமுகம்

கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு

கன்னியாகுமரி ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு திடீரென மூழ்கிய தால், கடலில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகில் வழக்கம் போல …

View More கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு

மெரினா கடற்கரையில் படகு சவாரி: சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.

சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட…

View More மெரினா கடற்கரையில் படகு சவாரி: சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.

பழுதானது படகு: நடு ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த 150 பேர்!

உத்தர பிரதேச மாநிலத்தில், படகு இன்ஜின் பழுதானதால், ஆற்றின் நடுவே நள்ளிரவில் சிக்கித் தவித்த 150 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில், கந்தக் ஆற்றில் நேற்றிரவு படகு ஒன்றில்,…

View More பழுதானது படகு: நடு ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த 150 பேர்!