உத்திரகாண்ட் சுரங்க விபத்து – 41பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..!

உத்திரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் முதற்கட்டமாக 41பேரையும் பத்திரமாக  தேசிய பேரிடர் மீட்பு படை  மீட்டுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி…

View More உத்திரகாண்ட் சுரங்க விபத்து – 41பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..!

சபரிமலை: 24 மணி நேரமும் பணியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நான்காவது தேசிய பேரிடர் மீட்பு படையினர் (04Th BN NDRF) 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி…

View More சபரிமலை: 24 மணி நேரமும் பணியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை

மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடுகிறது. இடைவிடாத மழை காரணமாக ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

View More வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை

பழுதானது படகு: நடு ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த 150 பேர்!

உத்தர பிரதேச மாநிலத்தில், படகு இன்ஜின் பழுதானதால், ஆற்றின் நடுவே நள்ளிரவில் சிக்கித் தவித்த 150 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில், கந்தக் ஆற்றில் நேற்றிரவு படகு ஒன்றில்,…

View More பழுதானது படகு: நடு ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த 150 பேர்!