இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து: 2 வயதுக் குழந்தை பலி, 8 பேர் மாயம்!

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம் பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது.  துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் படகு புறப்பட்டுள்ளது.  லம்பேடுசா…

View More இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து: 2 வயதுக் குழந்தை பலி, 8 பேர் மாயம்!