கொளத்தூர் தொகுதியில் படகில் சென்றது ஏன்? அண்ணாமலை விளக்கம்

படகின் மூலம் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்னையை கூறுவது தவறு கிடையாது என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழையால் தலைநகரே வெள்ளக்காடாக மாறியது. பாதிக்கப்பட்ட…

View More கொளத்தூர் தொகுதியில் படகில் சென்றது ஏன்? அண்ணாமலை விளக்கம்

பழுதானது படகு: நடு ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த 150 பேர்!

உத்தர பிரதேச மாநிலத்தில், படகு இன்ஜின் பழுதானதால், ஆற்றின் நடுவே நள்ளிரவில் சிக்கித் தவித்த 150 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில், கந்தக் ஆற்றில் நேற்றிரவு படகு ஒன்றில்,…

View More பழுதானது படகு: நடு ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த 150 பேர்!