Tag : indian navy

தமிழகம் செய்திகள்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!

Web Editor
இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த விசைப்படகு மற்றும் 150 கிலோ மீன்களை பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா

Web Editor
தூத்துக்குடி விமான நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். வாகீர் 23ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

Jayasheeba
இந்திய கடற்படையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மேன் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கி கப்பல் வரும் 23ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்தியாவை ஒட்டிய கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத் கடற்பகுதியில் போதை பொருளுடன் நுழைந்த 22 பாக். மீனவர்கள் கைது

Jayasheeba
குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குஜராத் கடல்பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய 79 படகுகளில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாகை : குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு

EZHILARASAN D
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10...
முக்கியச் செய்திகள் தமிழகம்

துப்பாகிச் சூடு எதிரொலி; இந்திய கடற்படையை கண்டித்து போஸ்டர்

EZHILARASAN D
நாகை மற்றும் காரைக்காலில் இந்திய கடற்படையை கண்டித்து மீனவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் அவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்

G SaravanaKumar
புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.  புதுச்சேரி மீனவர்கள் மீது கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனை

EZHILARASAN D
இந்திய கடற்படையிடம் இருந்த மீனவர்கள், நாகை துறைமுகம் கொண்டு வரப்பட்ட நிலையில், தங்களை இரும்பு பைப்பால் தாக்கியதாகவும், 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர்.   புதுச்சேரி மாநிலம் காரைக்கால்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

EZHILARASAN D
இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 10...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

EZHILARASAN D
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மத்திய மீன்வளத்துறையின் கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்தில் தூய்மை...