3 அதிநவீன போர்க் கப்பல்களை கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
View More 3 அதிநவீன போர்க்கப்பல்கள் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி!indian navy
இந்திய கடற்படை தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!
இந்திய கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இந்திய கடற்படை தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் – பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம்!
பிரான்சு நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
View More புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் – பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம்!அரபிக் கடலில் ஏவுகணை சோதனை – தயார் நிலையில் இந்திய கடற்படை!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்களுக்கிடையே போர் பதற்றம் நிழவி வரும் சூழலில், இந்திய கடற்படை அரபிக் கடலில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது
View More அரபிக் கடலில் ஏவுகணை சோதனை – தயார் நிலையில் இந்திய கடற்படை!“இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” – மாநிலங்களவையில் வைகோ கேள்வி!
கடந்த 40 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 843 மீனவர்கள் கொல்லப்பட்டதாக மாநிலங்களவையில் வைகோ குற்றச்சாட்டு.
View More “இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” – மாநிலங்களவையில் வைகோ கேள்வி!#Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!
இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
View More #Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!#IndianNavy | விரைவில் இந்திய கடற்படையில் இணையும் #Tushil #Tamal போர் கப்பல்கள்!
ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்…
View More #IndianNavy | விரைவில் இந்திய கடற்படையில் இணையும் #Tushil #Tamal போர் கப்பல்கள்!#SSBN S4* | இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் – இயக்கிப் பார்த்தது இந்தியா!
75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் 4வது நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இன்று இயக்கிப் பார்த்து சோதனை செய்தது. இந்திய கடற்படையில் தற்போது 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல்…
View More #SSBN S4* | இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் – இயக்கிப் பார்த்தது இந்தியா!பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை!
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரம்மோஸ் விண்வெளித் துறையின் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு சார்பாக உளவு பார்த்ததாக கூறிய குற்றச்சாட்டில்,…
View More பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை!கடற்படை புதிய தளபதி தினேஷ் திரிபாதி! யார் இவர்?
கடற்படை புதிய தளபதியாக தினேஷ் திரிபாதி பதவியேற்கவுள்ளார். கடற்படை தளபதியாக உள்ள அட்மிரல் ஹரிகுமார் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் வரும் 30-ம் தேதி ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து…
View More கடற்படை புதிய தளபதி தினேஷ் திரிபாதி! யார் இவர்?