இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!
இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த விசைப்படகு மற்றும் 150 கிலோ மீன்களை பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா...