விமர்சனங்களை பற்றி கவலைப்படவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில்…

View More விமர்சனங்களை பற்றி கவலைப்படவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மெரினா கடற்கரையில் படகு சவாரி: சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.

சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட…

View More மெரினா கடற்கரையில் படகு சவாரி: சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.

மெரினா கடற்கரையில் கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் இயந்திர கழிவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒரு பகுதியாக, வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட…

View More மெரினா கடற்கரையில் கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள்

ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம்…

View More ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!