பீகார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் முதல்வர் நிதிஷ்…
View More பீகாரில் 50% இடஒதுக்கீடு 65%-ஆக உயர்த்தப்படும்! முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!!Bihar
பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி – எதிர்கட்சிகள் கண்டனம்!
பாட்னாவில் ஊதிய உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள்,…
View More பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி – எதிர்கட்சிகள் கண்டனம்!வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது – பீகார் அமைச்சர் லெஷி சிங் பேச்சு!
பெண்களை வணங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி தன்னை வணங்கச் செய்கிறார். வரும் தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது என மகளிர் உரிமை மாநாட்டில் பீகார் அமைச்சர் லெஷி சிங் தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள்…
View More வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது – பீகார் அமைச்சர் லெஷி சிங் பேச்சு!பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..
பீகார் அருகே சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 70 பேருக்கு மேல் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியிலிருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு…
View More பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!
சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில…
View More பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – காங். எம்பி ராகுல் காந்தி வரவேற்பு!!
பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. 90 ஆண்டுகளில்…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – காங். எம்பி ராகுல் காந்தி வரவேற்பு!!பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!
பீகாரில் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் வெளியான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!மணிப்பூரின் நிலைமை குறித்து பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை – பாஜக தலைவர் வினோத் சர்மா ராஜினாமா
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் வினோத் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் பழங்குடி…
View More மணிப்பூரின் நிலைமை குறித்து பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை – பாஜக தலைவர் வினோத் சர்மா ராஜினாமா