பிகார் : 2 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!

பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

View More பிகார் : 2 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!

பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்! 15 நாட்களில் 8 பாலங்கள் இடிந்தன!

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. குறிப்பாக…

View More பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்! 15 நாட்களில் 8 பாலங்கள் இடிந்தன!

நிதிஷ் குமாரை கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோ? – உண்மை என்ன?

This news fact checked by Newschecker நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து நியூஸ் செக்கர்…

View More நிதிஷ் குமாரை கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோ? – உண்மை என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு வெற்றி!

பீகார் சட்டப் பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு 129 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது.  பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  அத்தேர்தலில்…

View More நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு வெற்றி!

“இனி NDA தான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை” – முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் பேட்டி.!

“இனிமேல் தேசிய ஜனநாயக கூட்டனிதான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை”  என முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார்…

View More “இனி NDA தான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை” – முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் பேட்டி.!

“நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார்” – திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பேட்டி.!

“நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார்” – திரிபுரா முன்னாள் முதலமைச்சர்  பிப்லப் குமார் தேவ் தெரிவித்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர்…

View More “நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார்” – திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பேட்டி.!

“நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி” – பாஜக மூத்த தலைவர் விமர்சனம்.!

” நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி ”  என பாஜக மூத்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர்…

View More “நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி” – பாஜக மூத்த தலைவர் விமர்சனம்.!

“காங்கிரசுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்போவது இல்லை!” – நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளரும், பீகார் அமைச்சருமான சஞ்சய் குமார்ஷா கூறியுள்ளார்.  பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக 27 எதிர்க்…

View More “காங்கிரசுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்போவது இல்லை!” – நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!

இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மை காலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய…

View More இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!

பீகாரில் 50% இடஒதுக்கீடு 65%-ஆக உயர்த்தப்படும்! முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!!

பீகார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் முதல்வர் நிதிஷ்…

View More பீகாரில் 50% இடஒதுக்கீடு 65%-ஆக உயர்த்தப்படும்! முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!!