பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு மாற்றாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் வகையில் இந்த கூட்டத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.…
View More நாடே உற்றுநோக்கும் பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டம்….. LIVE UPDATEBihar
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா சென்றடைந்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாட்னா வந்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம்…
View More எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா சென்றடைந்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!வெயில் கோர தாண்டவம் – பாட்னாவில் ஜூன் 24 வரை பள்ளிகள் மூடல்!
வெப்ப அலை காரணமாக பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பீகார்…
View More வெயில் கோர தாண்டவம் – பாட்னாவில் ஜூன் 24 வரை பள்ளிகள் மூடல்!இறந்து விட்டதாக கருதப்பட்டவர் பிச்சை எடுத்த நிலையில் மீட்பு!
பீகாரில் பல மாதங்களாக மாயமாகி இறந்து விட்டதாக கருதப்பட்டவர், டெல்லியில் பிச்சை எடுத்த போது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பகல்பூர் மாவட்டம் நௌகாச்சியாவை சேர்ந்தவர் நிஷாந்த் குமார், கடந்த ஜனவரி 31ஆம் தேதி தனது…
View More இறந்து விட்டதாக கருதப்பட்டவர் பிச்சை எடுத்த நிலையில் மீட்பு!ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’
பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி…
View More ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு, குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு…
View More அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைமுதல் குழந்தையை வரவேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
பீகார் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் தனது முதல் குழந்தையை வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்…
View More முதல் குழந்தையை வரவேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்போலி வீடியோ விவகாரம்; தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி- பீகார் அதிகாரிகள்
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில்,…
View More போலி வீடியோ விவகாரம்; தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி- பீகார் அதிகாரிகள்வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பீகார் குழு
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று பீகார் மாநில குழுவினர் தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் தாக்கப்படுவதாக…
View More வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பீகார் குழுவடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்
வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகளிர் தின விழாவின் ஒருபகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க…
View More வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்