பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் தடை

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜாமீன் வழங்க, கிராமத்து பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, வழக்குகளை விசாரிக்க பாட்னா உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், லலன் குமார்…

View More பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் தடை

பிரதமர் மோடி வடிவத்தில் உண்டியல்

பீகாரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர், பிரதமர் நரேந்திர மோடியின் வடிவத்தில் உண்டியல் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் சிற்பக்கலைஞர் ஜெய்பிரகாஷ். இவர், புதிய முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியின்…

View More பிரதமர் மோடி வடிவத்தில் உண்டியல்

விலைவாசி உயர்வும் வேலை இல்லா திண்டாட்டமும் நாட்டு மக்களின் முதுகெலும்பை உடைக்கின்றன: லாலுபிரசாத் யாதவ்

விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை நாட்டு மக்களின் முதுகெலும்பை உடைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி…

View More விலைவாசி உயர்வும் வேலை இல்லா திண்டாட்டமும் நாட்டு மக்களின் முதுகெலும்பை உடைக்கின்றன: லாலுபிரசாத் யாதவ்

பிரச்னையான ஒரு கிளாஸ் தண்ணீர்.. மாற்றுத் திறனாளி அடித்துக் கொலை!

ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், மாற்றுத் திறனாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பெகுசாரை (Begusarai) மாவட்டத்தில் உள்ள பண்டேபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சோட்டே…

View More பிரச்னையான ஒரு கிளாஸ் தண்ணீர்.. மாற்றுத் திறனாளி அடித்துக் கொலை!

அசுத்தமான நீரால் பறிபோன உயிர்கள்; பீகாரில் சோக சம்பவம்!

பீகாரில் அசுத்தமான நீரை பருகிய 3 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுன்ஹட்டா கிராமத்தில் சேர்ந்த மக்கள் சென்னாரி வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வேலை செய்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு நீர்நிலைகளுக்கு…

View More அசுத்தமான நீரால் பறிபோன உயிர்கள்; பீகாரில் சோக சம்பவம்!