” நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி ” என பாஜக மூத்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர்…
View More “நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி” – பாஜக மூத்த தலைவர் விமர்சனம்.!Bihar
”நிதிஷ் குமார் பச்சோந்தியை விட மோசமாக செயல்படுகிறார்” – ஜெய்ராம் ரமேஷ் தாக்கு.!
”நிதிஷ் குமார் பச்சோந்தியை விட மோசமாக செயல்படுகிறார்” என காங்கிரஸ் பொதுச் செயலாளார்ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,…
View More ”நிதிஷ் குமார் பச்சோந்தியை விட மோசமாக செயல்படுகிறார்” – ஜெய்ராம் ரமேஷ் தாக்கு.!“நிதிஷ்குமார் விலகுவார் என்று முன்பே தெரியும்” – மல்லிகார்ஜுன கார்கே…
நிதிஷ்குமார் விலகுவார் என்று என்று எங்களுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஆம்ஆத்மி…
View More “நிதிஷ்குமார் விலகுவார் என்று முன்பே தெரியும்” – மல்லிகார்ஜுன கார்கே…பீகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் கோரிக்கை!
பீகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் பீகார் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச்…
View More பீகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் கோரிக்கை!பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!
பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த…
View More பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பீகாரை சேர்ந்த மனநலச் சீர் வேண்டும் நபர் சமூக சேவகர்களால் மீட்கப்பட்டு குணமாகி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்புகாரி. இவருக்கு வயது 25. …
View More மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!“காங்கிரசுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்போவது இல்லை!” – நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!
பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளரும், பீகார் அமைச்சருமான சஞ்சய் குமார்ஷா கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக 27 எதிர்க்…
View More “காங்கிரசுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்போவது இல்லை!” – நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!துப்பாக்கி முனையில் திருமணம் – அரசு வேலையில் உள்ள இளைஞர்களுக்கு வலைவீச்சு.!
பீகார் மாநிலத்தில் கடத்தி செல்லப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு துப்பாக்கி முனையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான கலாட்டா கல்யாணம்…
View More துப்பாக்கி முனையில் திருமணம் – அரசு வேலையில் உள்ள இளைஞர்களுக்கு வலைவீச்சு.!பீகாரில் 65% இடஒதுக்கீடு: அரசிதழில் வெளியீடு!
பீகாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மாநில அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, அது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. பீகாரில் கல்வி, அரசு வேலைவாய்ப்பில்…
View More பீகாரில் 65% இடஒதுக்கீடு: அரசிதழில் வெளியீடு!இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!
இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மை காலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய…
View More இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!