ராகுல் காந்தி அலுவலகத்தில் தீடீர் தாக்குதல்..!

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள காங்கிரஸ்…

View More ராகுல் காந்தி அலுவலகத்தில் தீடீர் தாக்குதல்..!

முன்னாள் காதலி வீட்டில் தகராறு; விசாரித்த சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய இளைஞர்

சென்னை கே.கே நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் உதவி ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜெயந்த் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள அவரது…

View More முன்னாள் காதலி வீட்டில் தகராறு; விசாரித்த சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய இளைஞர்

’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்

மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவற்றியூர் எம்.எல்.ஏ மீது தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ.,…

View More ’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்

முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!

டெல்லியில் முக கவசம் எங்கே எனக் கேட்ட வங்கி காவலாளியை, வாடிக்கையாளர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் சத்தார்பூரில் உள்ள வங்கியில், வாடிக்கையாளர் சஞ்சு என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனைப்…

View More முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!

காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய சகோதரர் தடுக்க முயன்ற காதலனையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் பகுதியை சேர்ந்தவர்…

View More காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 22 பாதுகாப்பு படை வீரர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்-சுக்மா மாவட்ட எல்லையில் நக்ஸல் தீவிரவாதிகள்…

View More நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!

உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா கோவையில் உள்ள பிரபல ஹோட்டலான அன்னபூர்ணாவில் காலை உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தியது தொடர்பாகக் கருத்து ஒன்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் திமுகவை குற்றம்சாட்டியிருந்தார்.…

View More உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!

தேர்தலுக்காக கொள்கைகளை மாற்றுபவர் முதல்வர் பழனிசாமி: கனிமொழி

தேர்தலுக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கொள்கைகளை மாற்றி கொள்வதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வாகன பரப்புரையில் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் ஏராளமான…

View More தேர்தலுக்காக கொள்கைகளை மாற்றுபவர் முதல்வர் பழனிசாமி: கனிமொழி

ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில்…

View More ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!