ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில்…

View More ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

டி-20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12…

View More டி-20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஆப்கன் மருத்துவமனையில் நடந்த தாக்குதல்: ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பின் கோராசன் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு இப்போது வன்முறை…

View More ஆப்கன் மருத்துவமனையில் நடந்த தாக்குதல்: ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்பு

வருமா தைரியம், பெறுமா வெற்றி? ஆப்கனை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில்…

View More வருமா தைரியம், பெறுமா வெற்றி? ஆப்கனை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி

4 ஓவர்களில் 22 டாட் பந்து, 3 விக்கெட்! மிரட்டிய ஆப்கன் பந்துவீச்சாளர்

நான்கு ஓவர்களில் 22 டாட் பந்துகளை வீசி, 3 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தி இருக்கிறார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா,…

View More 4 ஓவர்களில் 22 டாட் பந்து, 3 விக்கெட்! மிரட்டிய ஆப்கன் பந்துவீச்சாளர்

ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு ஏன்? ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள், ஆட்சியை கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில்…

View More ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு ஏன்? ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

’அதை பண்ணுங்களேன்.. ’இந்தியாவுக்கு தலிபான் திடீர் கடிதம்

ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்கக் கோரி இந்தியாவுக்கு தலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப்படைகள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முழுமையாக வெளியேறிய பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால்அங்கு இருந்த…

View More ’அதை பண்ணுங்களேன்.. ’இந்தியாவுக்கு தலிபான் திடீர் கடிதம்

ஆப்கனில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் தடை

ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும்…

View More ஆப்கனில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் தடை

‘குவாட்’ மாநாட்டில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை

வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் ஆப்கன் நிலவரம், இந்தோ – பசிபிக் சவால்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு…

View More ‘குவாட்’ மாநாட்டில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், கடுமையான கட்டுப்பாடுகளை அங்கு விதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று…

View More ஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடை