தாய் மற்றும் தம்பியை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 20 வயதான இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் திருநகர் 1 வது தெருவைச் சேர்ந்த பத்மா (45). …
View More தாய், தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் கைது – அரியர்களை பாஸ் செய்ய கூறியதால் ஆத்திரம்!Tiruvottriyur
’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்
மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவற்றியூர் எம்.எல்.ஏ மீது தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ.,…
View More ’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: தொழில்நுட்ப வல்லுநர் குழு
22,271 குடியிருப்புகளில் ஆய்வு செய்த பின் 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என அறிக்கையை தாக்கல் செய்துள்ளது தொழில்நுட்ப வல்லுநர் குழு. சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம்…
View More 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: தொழில்நுட்ப வல்லுநர் குழு