’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்
மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவற்றியூர் எம்.எல்.ஏ மீது தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ.,...