ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு போலீசார்…
View More ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!கார்
கார் மீது மாட்டு சாணம்..! கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மருத்துவர் செய்த வினோத செயல்..!
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க தனது கார் முழுவதும் மாட்டு சாணத்தை பூசிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழுமையான கோடைகாலம் துவங்குவதற்கு…
View More கார் மீது மாட்டு சாணம்..! கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மருத்துவர் செய்த வினோத செயல்..!இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் நிறுத்தி…
View More இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!ரூ.122 கோடிக்கு ஏலம் போய் கின்னஸ் சாதனை படைத்த கார் நம்பர் பிளேட்..!
துபாயில் கார்களுக்கான நம்பர் பிளேட் ஏலம் நடத்தப்பட்டதில், P7 என்ற பதிவெண் கொண்ட காரின் நம்பர் பிளேட் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட நம்பர் பிளேட்…
View More ரூ.122 கோடிக்கு ஏலம் போய் கின்னஸ் சாதனை படைத்த கார் நம்பர் பிளேட்..!சாக்லேட் மூலம் உருவாக்கப்பட்ட கார் – கமெண்ட் பதிவிட்ட ஹூண்டாய் நிறுவனம்
சாக்லேட்டை கொண்டு சமையல் கலைஞர் ஒருவர் மினி காரை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. அம்ரி குய்ச்சோன் எனும் சமையற்கலைஞர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தனது சமூக வலைதளத்தில்…
View More சாக்லேட் மூலம் உருவாக்கப்பட்ட கார் – கமெண்ட் பதிவிட்ட ஹூண்டாய் நிறுவனம்காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்
கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து…
View More காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்வீட்டில் நிறுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததால் பரபரப்பு
கோயம்பேடு அருகே வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 3 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சண்முகநாதர் சத்தியம் தெருவில் குடியிருப்பில் கீழே கார் மற்றும் 3…
View More வீட்டில் நிறுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததால் பரபரப்புஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில்…
View More ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!