காவிரி டெல்டாவை அழிக்க, மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில்…
View More காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுagriculture
நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது…
View More நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்…
View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!ஆட்சியர் அலுவலகம் முன்பு சோளம் மற்றும் பருத்தியை கொட்டி விவசாயிகள் போராட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாய சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தி போன்ற நில பொருள்களை தரையில் கொட்டி போரட்டம் நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
View More ஆட்சியர் அலுவலகம் முன்பு சோளம் மற்றும் பருத்தியை கொட்டி விவசாயிகள் போராட்டம்“பல வகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா பல வகையான வேளாண் பொருட்களை இன்று ஏற்றுமதி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் 2014ம் ஆண்டிலிருந்து வேளாண்மைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த…
View More “பல வகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசிற்கான 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள…
View More பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்சிறுதானியங்களில் இவ்வளவு செய்யலாமா ? உலக சாதனை படைத்து அசத்தல்!
2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ள நிலையில், அன்றாட வாழ்வில் சிறுதானியங்களின் பயன்பாட்டிற்கான அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… சிறுதானியங்களின் தாயகமான இந்தியாவுடன் 70 நாடுகள் இணைந்து வலியுறுத்தியதை…
View More சிறுதானியங்களில் இவ்வளவு செய்யலாமா ? உலக சாதனை படைத்து அசத்தல்!”விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை” – மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோச்சடையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா…
View More ”விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை” – மயில்சாமி அண்ணாதுரைகடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதல் பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
View More கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதல் பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்அரசியல் பாதையில் இருந்து விலகுவதாக நடிகர் நெப்போலியன் அறிவிப்பு
தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால் அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள்…
View More அரசியல் பாதையில் இருந்து விலகுவதாக நடிகர் நெப்போலியன் அறிவிப்பு