ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார…
View More கத்தரிக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை…உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை…agriculture
கேரளாவில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி செய்த விவசாயி..!
கேரளாவில் முதன்முதலில் காந்தளூரில் விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். பல்வேறு அரிய மருத்துவ குணங்கள் கொண்டது குங்குமப்பூ. இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது. அந்த…
View More கேரளாவில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி செய்த விவசாயி..!பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை தமிழகத்தில் இரண்டாவது மிக உயரமான அணையாகும். இந்த அணை இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த அணை…
View More பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!சப்போட்டா பழத்தில் “பிஸ்கட்”..? – புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்
விரைவில் கெட்டுப்போகும் சப்போட்டா பழங்களை, பிஸ்கட்களாக தயாரித்து புதிய முயற்சி மேற்கொண்டிருக்கிறது நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்… எதற்காக இந்த முயற்சி, இதில் விவசாயிகளுக்கு என லாபம் என்பதை தற்போது காணலாம் வைரம், ஜவுளிகளுக்கு பெயர்…
View More சப்போட்டா பழத்தில் “பிஸ்கட்”..? – புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் ஏலம் ரத்து; அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி – முன்னாள் அமைச்சர் காமராஜ்
காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டரை மத்திய அரசு நீக்கியது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3…
View More டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் ஏலம் ரத்து; அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி – முன்னாள் அமைச்சர் காமராஜ்விலை வீழ்ச்சி; தக்காளி செடிகளை அழித்த விவசாயி
விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாய நிலத்திலேயே அழிக்கும் விவசாயிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில் விவசாயிகள் அதிக…
View More விலை வீழ்ச்சி; தக்காளி செடிகளை அழித்த விவசாயி”இதே டெல்டாகாரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்” – இபிஎஸ் விமர்சனம்
நானும் டெல்டாகாரன் தான்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, ‘இதே டெல்டாகாரர்தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…
View More ”இதே டெல்டாகாரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்” – இபிஎஸ் விமர்சனம்நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு…
View More நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு”நானும் டெல்டாகாரன் தான்” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி அளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி…
View More ”நானும் டெல்டாகாரன் தான்” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதை அனுமதிக்காது என்றும், இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…
View More ”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்