விருதுநகர் மாவட்டம் ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்பாலை உற்பத்தியாளர்கள் அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம்…
View More மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்பாலை உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்!cotton
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க அணிய வேண்டிய உடை எது ? அணியக் கூடாத உடை எது?…
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற ஆடைகள் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கோடை வெயில் காலத்தில் அணிய வேண்டிய உடை எது ? அணியக் கூடாத…
View More கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க அணிய வேண்டிய உடை எது ? அணியக் கூடாத உடை எது?…ஆட்சியர் அலுவலகம் முன்பு சோளம் மற்றும் பருத்தியை கொட்டி விவசாயிகள் போராட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாய சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தி போன்ற நில பொருள்களை தரையில் கொட்டி போரட்டம் நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
View More ஆட்சியர் அலுவலகம் முன்பு சோளம் மற்றும் பருத்தியை கொட்டி விவசாயிகள் போராட்டம்நூல் விலை உயர்வு: திருப்பூரில் 2வது நாளாக பொது வேலைநிறுத்தம்
நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2வது நாளாக பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில்,…
View More நூல் விலை உயர்வு: திருப்பூரில் 2வது நாளாக பொது வேலைநிறுத்தம்