வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலையையும் அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று…
View More வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை: முதலமைச்சர்agriculture
காற்றில் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்; வைரலாகும் வீடியோ
மேடையில் யாரும் இல்லாத திசையை பார்த்து கைக்குலுக்கிய அமெரிக்க அதிபர் ஜோபைடனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் போது கைகுலுக்குவது மரியாதையான செயலாகும். சமீப காலங்களில் இரு…
View More காற்றில் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்; வைரலாகும் வீடியோபச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி
கோவை மாவட்டம் கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறியதால், அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கணியூர் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார…
View More பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சிஉர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை
மானிய உரங்கள் விற்பனையில் இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ்…
View More உர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கைமாம்பழ விவசாயத்தை தமிழ்நாடு அரசு காக்க வேண்டும்; விவசாயி கோரிக்கை
பூச்சி தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் மாம்பழ விவசாயத்தை காக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அஹமத். இவர்,…
View More மாம்பழ விவசாயத்தை தமிழ்நாடு அரசு காக்க வேண்டும்; விவசாயி கோரிக்கைநிலக்கடலையில் உயர்மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன?
நிலக்கடலையில் உயர்மகசூல் பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை முக்கியமான பயிராகும். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 4…
View More நிலக்கடலையில் உயர்மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன?எழில்மிகு அலுவலகமாக மாறிய திருவேற்காடு நகராட்சி
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவேற்காடு நகராட்சியில் மாடித்தோட்டம் அமைத்தும், விழிப்புணர்வு ஓவியம் வரைந்தும் அசத்தியுள்ளனர். திருவேற்காடு நகராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை…
View More எழில்மிகு அலுவலகமாக மாறிய திருவேற்காடு நகராட்சிபயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.…
View More பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கைவேளாண்மையில் புதிய புரட்சி
இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை ஊழியர்களுடன் காணொலி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகள் இயற்கை முறை வேளாண்மைக்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்மையில் பசுமைப் புரட்சிக்கு…
View More வேளாண்மையில் புதிய புரட்சி