கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் விவசாய கிணற்றில் ஒயர் திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள். கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக 20-க்கும் மேற்பட்டவர்களின் விவசாய கிணற்றில்…
View More ஒயர் திருடிய வாலிபர் : கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்agriculture
உரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கை
266 உரக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 96 உரக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைக்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய…
View More உரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கை22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதல் நெல் சாகுபடி- அமைச்சர்
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்…
View More 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதல் நெல் சாகுபடி- அமைச்சர்பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு-உழவர் நலத் துறை அறிவிப்பு
தற்போதைய தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உழவர் நலத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ…
View More பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு-உழவர் நலத் துறை அறிவிப்புநெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது…. தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…
View More நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…கால்நடை வளர்ப்பிற்கு வட்டியில்லா கடன்- அமைச்சர் ஐ.பெரியசாமி
விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா பயிர்க்கடன் கடந்த ஆண்டை விட ரூ.1300 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த ஆண்டு ரூ.407…
View More கால்நடை வளர்ப்பிற்கு வட்டியில்லா கடன்- அமைச்சர் ஐ.பெரியசாமிபணிகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எச்சரிக்கை
விவசாயிகளை முதலாளியாக்குவதே தமிழக அரசின் லட்சியம் எனவும், அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தருமபுரியில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். வேளாண்மை விற்பனை…
View More பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எச்சரிக்கைபிரதமருடன் கலந்துரையாட தமிழக விவசாயிகள் 2 பேர் தேர்வு
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா வார விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த 2 இயற்கை விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த இயற்கை…
View More பிரதமருடன் கலந்துரையாட தமிழக விவசாயிகள் 2 பேர் தேர்வுநகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும்: முதலமைச்சர்
கிராம அளவில் தன்னிறைவு ஏற்பட்டால், நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கலைஞரின் அனைத்து…
View More நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும்: முதலமைச்சர்3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் இருந்திருக்கிறது – அகழாய்வு பணியில் ஆதாரம்
மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின் போது, மண்வெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழித்து விளங்கி உள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது. …
View More 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் இருந்திருக்கிறது – அகழாய்வு பணியில் ஆதாரம்